Breaking News

மெளலானா தளபதியார் மறைவுக்கு SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் நேரில் ஆறுதல்.

நிர்வாகி
0
SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் இன்று 22/09/2021 மாலை லால்பேட்டையில் சமீபத்தில் மறைந்த இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மறைந்த தளபதி மெளலானா அவர்களின் புதல்வரும் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி மற்றும் அவரது சகோதரர்களை அவரது இல்லத்தில் சந்தித்து மெளலானா தளபதியார் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து , ஆறுதல் கூறி துஆ செய்தார். இச்சந்திப்பின் போது இ.யூ. முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஜ நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags: லால்பேட்டை

Share this