Breaking News

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் மரக்கன்று நடப்பட்டது

நிர்வாகி
0
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் முதல் கல்வித்தந்தை மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான (தேசிய கல்வி தினம்) இன்று மரக்கன்று நடப்பட்டது இதில் பள்ளியின் தலைமையாசிரியர் M. இளங்கோவன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J. பத்ஹூத்தீன் மாணவர் சங்க செயலாளர் A.R.மர்ஜுக் பொருளாளர் M.A.முஃபீத் அஹ்மது J.நிஜார் அஹமது ஆசிரியர்கள் S. ரமேஷ் T.விஜயகுமார் T.ராஜவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this