Breaking News

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான முதல் ஜும்ரா மாணவர்கள் சேர்க்கை

நிர்வாகி
0

 


லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில்  2022-2023 ஆம் ஆண்டிற்கான முதல் ஜும்ரா மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.



குர்ஆன் பார்த்து சரளமாக ஓத தெரிந்த எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற உங்களின் ஆண் பிள்ளைகளை நமது ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் சேர்த்து அல்லாஹ்வின் பொருத்தம் ‌பெற்ற திறமைமிக்க ஆலிமாக உருவாக்குங்கள்.


எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அம்மாணவர்கள் தொடர்ந்து 

10,11,12 ஆம்‌ வகுப்பில் படிக்க வைத்து  தகுதியுடைய மாணவர்களை அரசு தேர்வுகள் எழுதுவதற்கு நமது ஜாமிஆவின் சார்பில் வாய்ப்புகள் செய்து தரப்படும்

இன்ஷா அல்லாஹ்


எனவே தங்களின் பிள்ளைகளை

 நமது ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் முதல் ஜும்ராவில் சேர்த்து பயண் பெறுங்கள்


இன்ஷாஅல்லாஹ் ரமளான் முடிந்து 15வது நாள் மத்ரஸா திறக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


தொடர்புக்கு..

9443666063


ஜாமிஆ மன்பஉல் அன்வார் லால்பேட்டை

Tags: லால்பேட்டை

Share this