Breaking News

லால்பேட்டை தெற்குத் தெரு ஆலிமா உஸ்தாத் மும்தாஜ் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை தெற்குத் தெருவில் வசித்து வந்த மர்ஹூம் சிதம்பரத்தார் அப்துல் காசிம் அவர்களின் மனைவியும் ஆலிமா உஸ்தாத் மும்தாஜ் பூ அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this