எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரம்: 17 ஆம் தேதி முதல்வர் வீடு முற்றுகை, TNTJ அறிவிப்பு!
நிர்வாகி
0
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyzliX2y1EQXNPZOdiZwBY1vNJhRAFJnLXQw6GN0TzZ_-Z9jls_IVd3fmPGWJMbBI9Y88mT42BvnYKMyKFE9k6DQbzTYnoIpXGV3S0jw66cH2ApLZPKyKFCcQuTulwspAPhyphenhyphenH0EZRc1MU/s400/pressmeet_8-8-2009_1-300x225.jpg)
மாநிலத் தலைவர் நீரூபர்களிடம்:
எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை குறித்து விளக்கமளித்தார்கள். மேலும் சட்டத்திற்கு முரணாக அராஜகமாக நடந்து கொள்ளும் அரசையும் காவல்துறையையும் கண்டித்து முதற்கட்டமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17 ஆம் தேதி தமிழக முதல்வரை வீட்டை சுமார் 1 லட்சம் பேர் கூடி முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்கள்.
Tags: ஆர்ப்பாட்டம் த.த.ஜ முற்றுகை