Breaking News

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் புனித‌ ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

நிர்வாகி
0
துபாய் ஈமான் அமைப்பு ஹிஜ்ரி 1430 ஷஅபான் பிறை 15, 05.08.2009 புத‌ன்கிழ‌மை மாலை தெய்ரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டைபெற‌ உள்ள‌து.
முத‌ல் அம‌ர்வாக‌ மஃரிப் தொழுகைக்குப்பின் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்ய‌ப்ப‌டும்.
இர‌ண்டாம் அம‌ர்வாக‌ இஷா தொழுகைக்குப்பின் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி நடைபெற‌ உள்ள‌து. லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் இமாம் & க‌த்தீப் ம‌வ்ல‌வி எம்.ஏ. காஜா முஹ‌ம்ம‌து ஜ‌மாலி ம‌க்கி ம‌ன்ப‌ஈ, ம‌வ்ல‌வி ஏ.எஸ். முத்து அஹ்ம‌து ஆலிம் ம‌ஹ்ள‌ரி உள்ளிட்டோர் சிற‌ப்புரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.
சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சிக்குப் பின்ன‌ர் த‌ஸ்பீஹ் தொழுகை, திக்ரு, த‌வ்பா ஆகிய‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெறும். வியாழ‌க்கிழ‌மைய‌ன்று ( 06.08.2009 ) அன்று நோன்பு நோற்ப‌து சுன்ன‌த்தாகும்.
மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு : காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், விழாக்குழு செய‌லாள‌ர் 050 5853 888

Tags: ஈமான் துபாய்

Share this