துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி
நிர்வாகி
0
துபாய் ஈமான் அமைப்பு ஹிஜ்ரி 1430 ஷஅபான் பிறை 15, 05.08.2009 புதன்கிழமை மாலை தெய்ரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற உள்ளது.
முதல் அமர்வாக மஃரிப் தொழுகைக்குப்பின் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்யப்படும்.
இரண்டாம் அமர்வாக இஷா தொழுகைக்குப்பின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ, மவ்லவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ளரி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாழக்கிழமையன்று ( 06.08.2009 ) அன்று நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
மேலதிக விபரங்களுக்கு : காயல் யஹ்யா முஹ்யித்தீன், விழாக்குழு செயலாளர் 050 5853 888
முதல் அமர்வாக மஃரிப் தொழுகைக்குப்பின் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்யப்படும்.
இரண்டாம் அமர்வாக இஷா தொழுகைக்குப்பின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ, மவ்லவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ளரி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாழக்கிழமையன்று ( 06.08.2009 ) அன்று நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
மேலதிக விபரங்களுக்கு : காயல் யஹ்யா முஹ்யித்தீன், விழாக்குழு செயலாளர் 050 5853 888