நமதூரில் இந்து முன்னணி கொடியாற்ற முயற்சி
பக்கர்Brothers.kollumedu
0


அங்கு வசிக்கும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களும் இந்த கொடியேற்றம் அவசியம் இல்லை என்று சொன்னதாலும் இது நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சி என்று சொன்னதால் D S P ,வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி கொடியேற்ற தயார் செய்த கம்பத்தை பறிமுதல் செய்தனர், இதனால் இந்து முன்னணியினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது
பிறகு அனைவரையும் கலைந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுகொன்டர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றார்கள் , இந்த சம்பவத்தினால் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலை போக்குவரத்து சற்று மந்தமானது
இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து லால்பேட்டை சேர்ந்த அமைப்பினர் ஒன்று கூடி முடிவெடுத்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க காவல் துறையிடம் மனு அளிக்க போவதாக தெரிகிறது
visit:கொள்ளுமேடுxpress