Breaking News

லால்பேட்டை மினா தெரு அப்துல் ரவூப் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை மினா தெருவில் வசிக்கும் தாவூது வீட்டு மர்ஹூம் ஷெரீப் அவர்களின் மகனும் அபு உபைதா , அசதுல்லாஹ் , தல்ஹா இவர்களின் தகப்பனார் அப்துல் ரவூப் அவர்கள் இன்று 17.07.2019 தாருல் பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்

இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this