Breaking News

லால்பேட்டை மெயின் ரோடு லெப்பை ஜியாவுதீன் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை மெயின் ரோட்டில் வசிக்கும் லெப்பை ஜியாவுதீன் அவர்கள் இன்று 26.07.2019 தாருல் பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.


அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று 26.07.2019 மஹ்ரிப் தொழகை பிறகு நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this