Breaking News

லால்பேட்டையில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு குறைகேட்பு முகாமில் வடக்கு தெரு இளைஞர்கள் மனு

நிர்வாகி
0

லால்பேட்டையில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு குறைகேட்பு முகாமில் வார்டு-2 வடக்கு தெரு இளைஞர்கள் சார்பாக தாசில்தார் அவர்களிடம் மனு கொடுத்தனர்..!!


இன்று (27-08-2019) லால்பேட்டை தோப்பு மதினா தெரு அரசினர் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்அமைச்சரின் சிறப்பு குறைகேட்பு முகாமில் வார்டு-2 வடக்கு தெரு பகுதி இளைஞர்கள் சாலை சீரமைப்பு, வழக்கத்தை விட இரவு நேரங்களில் கொசு அதிகமாக இருப்பதால் கொசு மருந்து வாரம் இருமுறை கொசு மருந்து அடிக்கவும்,வடக்கு தெரு- தோப்பு தெரு பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் நாளடைவில் சாக்கடையாக மாறி வருகின்றதை குறித்தை சரி செய்யதல், பன்றிகள் நாய்கள் அதிகளவில் மக்களுக்கு இடையூரு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4விதமாக கோரிக்கைகளை தாசில்தார் அவர்களிடம் மனு கொடுப்பட்டனர்.

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this