Breaking News

லால்பேட்டை வடக்கு தெரு ரஹீமா பீவி மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை வடக்கு தெருவில் வசிக்கும் மர்ஹூம் முஹம்மது நூஹ் அவர்களின் மனைவியும் T. M. அப்துல் மாலிக், மௌலவி T. M. ஜாஃபர் அலி T. M. முஹம்மது இக்பால் T. M. ஜியாவுதீன் அவர்களின் தாயாருமான ரஹீமா பீவி அவர்கள் இன்று (21/11/2019) மதியம் 12:30 மணி அளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this