லால்பேட்டை மேலத்தெரு முஹம்மது_அன்சாரி மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை மேலத்தெருவில் வசிக்கும் ஜாஃபர் அலி , மவ்லவி ஆசிக் அலி மன்பயீ இவர்களின் தந்தை கங்கனத்தார் ஹாஜி K.P.முஹம்மது அன்சாரி அவர்கள் இன்று இரவு தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.
Tags: வஃபாத் செய்திகள்