லால்பேட்டை முபாரக் வீதி பாபு என்கின்ற தமிமுன் அன்சாரி மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை முபாரக் வீதியில் இருக்கும் நரியன் மர்ஹூம் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மகனும் அஸாப் பிள்ளை முஹிப்புல்லாஹ் அவர்களின் மருமகனும் பாபு என்கின்ற தமிமுன் அன்சாரி அவர்கள் இரவு 11.30pm மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின்னர் பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.
Tags: வஃபாத் செய்திகள்