Breaking News

44 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீப் நிறைவு விழா & துஆ மஜ்லிஸ்

நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் 44 ஆம் ஆண்டு புனிதமிகு புகாரி ஷரீப் நிறைவு விழா & துஆ மஜ்லிஸ் 25-02-2020 இன்று மெளலானா மெளலவி மாவட்ட அரசு காஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜாமிஆ நிர்வாகிகள் ஜாமிஆ அரபுக்கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this