Breaking News

லால்பேட்டையில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம்!

நிர்வாகி
0

லால்பேட்டையில் தமுமுக மமக சார்பில் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலைக்கு காரணமான காவல்துறையினரை பணிநீக்கம் செய்து கொலைவழக்கில் கைது செய்திடு..! பொய் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலையை அறிந்தும் சிறைக்கு அனுப்பிய நீதியியல் நடுவர் ஆகியோரை பணிநீக்கம் செய்திடு!! மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு இணையவழிப் போராட்டம் நடைபெற்றது ..

லால்பேட்டை தமுமுக மமக சகோதரர்கள் பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்

இதில் லால்பேட்டை பெருநகரம் நகர நிர்வாகிகள் கடலூர் தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this