Breaking News

லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் முக்கிய அறிவிப்பு

நிர்வாகி
0


நமது ஊர் சுற்றுப் பகுதியில் கொரானா பரவல் அதிகமாக இருப்பதால் பெருநாளைக்கு ஆடு , மாடு உறிப்பதர்க்கு வெளி ஊர்களில் இருந்து அதிகமானவர்கள் வருவார்கள் எனவே அவர்கள் அனைவரையும் பேரூராட்சி  நிர்வாகத்தால் கொரானா பரிசோதனை செய்யப்பட்டு லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். ஆடு , மாடு உறிக்க ஆட்கள் வரும் போது கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்

Tags: லால்பேட்டை

Share this