Breaking News

காட்டுமன்னார்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..!

நிர்வாகி
0

கடலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் காட்டுமன்னார்குடியில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் நாசகார திட்டங்களை ரத்து செய்யகோரியும், சட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் இன்று 31.08.2020 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பிரச்சார இயக்கம் துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags: செய்திகள்

Share this