Breaking News

லால்பேட்டை மேலத் தெரு அப்துல் ஜமீல் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை மேலத் தெருவில் வசிக்கும் தானாச்சி மர்ஹூம் நூஹ் அவர்களின் மகனும் மவ்லவி முஹம்மது நாசர், அப்துல் வதூத், மவ்லவி ரியாஜுல்லாஹ் இவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஜமீல் அவர்கள் இன்று 11/09/2020, காலை 9.30 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this