Breaking News

இருநூறு ஆண்டு கடந்த கோப்பாடி பாலம் !

நிர்வாகி
0

தமிழ்நாட்டில் நீருக்காக அமைக்கப்பட்ட முதல் பாலம் கோப்பாடி கடலூர் மாவட்டம் ( லால்பேட்டை To சிதம்பரம் செல்லும் வழியில் ) கீழே உப்பனாறு ஓட மேலே வாய்க்கால் கடந்து செல்கிறது. ஆற்றுக்கு மேலே செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் பாலம் இருநூறு ஆண்டுகளாக கட்டுமானத்தொழில் நுட்பத்திறனை கடந்து போகும் நீரலை தோறும் பறை சாற்றிக்கொண்டே இருக்கிறது.

Tags: செய்திகள்

Share this