லால்பேட்டை புதுப்பள்ளி தெரு பெரியார் மரவாடி முஹம்மது அலி மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை புதுப்பள்ளி தெருவில் வசிக்கும் அனீஸ்சூர் ரஹ்மான், உபைது ரஹ்மான், காசிம் இவர்களின் தகப்பனார் பெரியார் மரவாடி முஹம்மது அலி அவர்கள் இன்று 8.9.2020 மாலை 4:30:மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்