Breaking News

காட்டுமன்னார்கோவிலில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம்

நிர்வாகி
0

பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுருக்கின்ற கொடூரமான அநீதியை கண்டித்து... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் காட்டுமன்னார்கோவிலில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம்

நாள்: அக்டோபர் 1, 2020 வியாழன்

மாலை 4 மணி, இன்ஷா அல்லாஹ்! நாளை

சமூக இடைவெளியுடன், கருப்பு முக கவசம் அணிந்து திரண்டு வாரீர்...!!

அழைக்கிறது...

தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகம்

கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை.

Tags: செய்திகள்

Share this