Breaking News

லால்பேட்டை தெற்கு தோப்பு அப்துல் பாஸித் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை தெற்கு தோப்பு நூருல் முபாரக் பள்ளியின் பின் புறத்தில் வசிக்கும் மாமிரா மர்ஹும் முஹம்மது அன்வர் . மர்ஹூம் மாமிரா.முஹம்மது அன்சாரி இவர்களின் சகோதரரும் தாஜுதீன் பசிலுதீன் தகப்பனார் A. R. அப்துல் பாஸித் அவர்கள் 27/01/2021 இன்று இரவு 10.25 மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை லுஹருக்கு பிறகு லால்பேட்டை பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this