Breaking News

கல்யாண ராமன் மீது கடலூர் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு

நிர்வாகி
0

காவி பயங்கரவாதி கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யக்கோரி கடலூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹாரிஸ் தலைமையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Tags: சமுதாயசெய்தி

Share this