லால்பேட்டை ஜாகீர் உசேன் நகர் இஸ்மாயில் மறைவு
லால்பேட்டை ஜாகீர் உசேன் நகரில் வசிக்கும் மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும் நவ்சாத் அலி , தவ்பீக், அபுஹூரைரா, இவர்களின் தந்தையும் J. H நகர் மஸ்ஜிதே ஹக்கானி ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னால் முத்தவல்லியுமான இஸ்மாயில் அவர்கள் 16 - 03 - 2021 இன்று அதிகாலை 3.00 மணியளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது..
Tags: வஃபாத் செய்திகள்