Breaking News

லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்புக்கொடி ஏற்றம்

நிர்வாகி
0
லால்பேட்டை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மே 26 விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பாசிச மோடி அரசுக்கும் எதிராகவும் மோடியை பதவி விலக கோரி கருப்புக்கொடி ஏந்தி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகளுடன் கண்டனத்தை தெரிவித்தனார் .

Tags: லால்பேட்டை

Share this