மாணவர் இந்தியா நடத்தும் காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்புகருத்தரங்கம்..!
நிர்வாகி
0
நாள்: 31-01-2022, திங்கட்கிழமை மாலை 6 மணியளவில்..
இடம்: ரோட்டரி அரங்கம், TELC சர்ச் அருகில், சிதம்பரம்.
அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கிறார்கள்..
காந்தியின் தேசத்தை..!
கோட்சேகளிடமிருந்து காக்க அணி திரண்டு வாரீர்..!
அழைக்கிறது..
மாணவர் இந்தியா,
கடலூர் தெற்கு மாவட்டம்.
Tags: செய்திகள்