Breaking News

லால்பேட்டையில் சமூக நல்லிணக்க பெருநாள் விருந்து & ஒன்றுகூடல் நிகழ்ச்சி..!

நிர்வாகி
0

 



லால்பேட்டையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க பெருநாள் விருந்து & ஒன்றுகூடல் நிகழ்ச்சி 10.5.2022 செவ்வாய்க்கிழமை மதியம்  நடைபெற்றது. 


இந்நிகழ்வில் அப்துல் அலீம் சித்தீக் மன்பஈ மாநில செயற்குழு உருப்பினர்   தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் திருமதி.வேணி அவர்கள், காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் திரு. ஏழுமலை அவர்கள், இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் முஹம்மது பாதுசா மிஸ்பாஹி ஹஜ்ரத்.இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட தலைவர் அப்துல் காதர் ஹஸனி ஹஜ்ரத், மக்பூல் அஹமது மஸ்ஜித் ரஹ்மான் முத்தவல்லி  அமீரக காங்கிரஸ் தலைவர் அப்துல் மாலிக் அவர்கள், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது அவர்கள், கடலூர் மாவட்ட எஸ்டிபிஐ துணைத்தலைவர் சர்புத்தீன் அவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், கிருஸ்துவ பாதிரியார் மற்றும் மத தலைவர்கள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: லால்பேட்டை

Share this