Breaking News

லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 75 வது சுதந்திர தின விழா..

நிர்வாகி
0


 லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 75 வது சுதந்திர தின கொடியேற்று விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி அப்துல் ரஷிது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் அல்ஹாஜ் அப்துல் ஸமது அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி முஹம்மது பாருக் ஹஜ்ரத் கிராத் ஓதினார், எள்ளேரி இமாம் அப்துல் ரஜாக் அவர்கள் சுதந்திர தின உரையாற்றினார், தையூப் முஹிப்பி அவர்கள் நிகழ்சியை தொகுத்து வழங்கினார், JMA நிர்வாக குழு உறுப்பினர்கள் முனவ்வர் ஹுசைன், முஹம்மது ஹாமீத், அப்துல் அலி, ஹபிபுல்லாஹ், ஜெய்னுத்தின், முஹம்மது அன்வர், மற்றும் ஜமாத்தினர்கள் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பெருமாள் சாமி, முபாரக் பெண்கள் அரபு கல்லூரி பொருலாளர் அஜிஜுர் ரஹ்மான், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் அப்துல் ரஷித், அப்துல் அஜிது, பைசல் மு.முத்தவல்லி அப்துல் ரஜாக், முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள்,

மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்சி ஏற்பாட்டினை சேட்(எ) ஜாகீர் ஹூசைன், நூருல்லாஹ், ரியாஜ் முஹம்மது சமீர் அஹமது, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: லால்பேட்டை

Share this