லால்பேட்டையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி...
நிர்வாகி
0
மக்கள் ஒற்றுமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் சமூக அமைதி மாநில வளர்ச்சியை பாதுகாப்போம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் அதன் ஒரு பகுதியாக இன்று 11.10.2022 லால்பேட்டை கைக்காட்டியில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய தேசிய லீக் மற்றும் பல்வேறு கட்சிகள் இயக்கங்களின் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் ஊர் பொது மக்கள் திராளாக கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை