Breaking News

லால்பேட்டை மேலத்தெரு நவ்வர்ஹுசைன் மறைவு

நிர்வாகி
0
<

லால்பேட்டை வடக்கு தெருவில் ‌இருக்கும் மர்ஹும் தானாச்சி ஹாஜி அப்துர்ரஜ்ஜாக் அவர்களின் பேரனும் மேலத்தெரு இருக்கும் மர்ஹும் தானாச்சி முஹம்மது எஹ்யா அவர்களின் மகனுமாகிய நவ்வர்ஹுசைன் அவர்கள் இன்று 10-8-2020 மதியம் 3 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this