Breaking News

லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா..!

நிர்வாகி
0



ஜனவரி 26 இந்திய நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் விழா நடைபெற்றது. 

இதில்  பேரூராட்சி மன்ற தலைவர் பாத்திமா ஹாரிஸ் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தனர்.  மன்ற உறுப்பினர்கள் தமுமுக மமக நகர நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வில் தமிழகத்தில் முன்மாதிரி பேரூராட்சியாவும் குப்பை இல்லா பேரூராட்சியாக இருக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது.






Tags: லால்பேட்டை

Share this