லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 20 ஆண்டு பட்டமளிப்பு..!
லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் 20 ஆண்டு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்ச்சிக்கு முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரியின் தலைவர் டாக்டர் A.R.அப்துஸ் ஸமது, முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி A.R. அப்துல் ரஷிது ஆகியோர் தலைமை தாங்கினர், முபாரக் மஸ்ஜித் இமாம் முஹம்மது பாரூக் ஹஜ்ரத் அவர்கள் கிராத் ஓதினார், சமுதாய புரவலர் சிங்கப்பூர் அல்ஹாஜ் J ஹலீலுர் ரஹ்மான், முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி பொருளாலர் ஹாஜி P.A. ஹபிபுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி செயலாளர் K.A. முபாரக் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்ந்தினார், நமது ஜாமிஆவின் முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காஜியுமான மவ்லானா மவ்லவி அல்ஹாஃபிழ் காரி முஃப்தி A. நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் கலந்துகொண்டு 13 முபல்லிகா மாணவிகளுக்கு ஸனது வழங்கி துஆ செய்தார்கள் இந்நிகழ்ச்சியில் J.M.A.அரபுக்கல்லூரி பேராசிரியர்கள், அனைத்து மஸ்ஜித்களின் முத்தவல்லிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் அனைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்..
Tags: லால்பேட்டை
Mursheeh
பதிலளிநீக்கு