Breaking News

மனம் மகிழ்விற்க வரும் ஈகை திருநாள்.

நிர்வாகி
0
இனிய பெருநாள் இதமான பேறு நாள்!
காலை உதயம் தொடங்கியதும் -
இதயம் தன்னில் இன்பம் வழியும் நன்னாள்!
முப்பது திங்கள் செய்திட்ட ஊழியத்திற்கு,
இறைவன் அல்லாஹ் தரும் விருந்து இந்த நாள்!ஏழை,பணக்காரன்,முதலாளி,தொழிலாளி பாகுபாடின்றி
கொண்டாடித் திளைக்க வரும் பொன்னாள்.!
வருக!வருகவே!வந்து மகிழ்வுத்தருகவே!

லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

Tags: வாழ்த்துக்கள்

Share this