Breaking News

மனித நேய மக்கள் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா

நிர்வாகி
0
மனித நேய மக்கள் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா....

மனித நேய மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் கோரிக்கை மாநாடு ( சமூக நீதி, விலைவாசி குறைப்பு, பூரண மது ஒழிப்பு ) வரும் பிப்ரவரி 7ம் திருப்பூரில் நடக்கவுள்ளது. அதற்காக கோவையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது. மாநில துனை ஊபொதுச் செயலாளர் தமீம் அன்சாரி. த மு மு க மாநில துனைபொதுச் செயலாளர் ரிபாய். மாநில செயலாளர். கோவை உமர். மாநில துனை செயலாளர் கோவை சாதிக். மாநில பேச்சாளர் ஜாகீர். தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்.மாவட்ட செயலாளர் ரபிக்.மாவட்ட பொருளாளர் அகமது கபீர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள். ஆகியோர்கள் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள், செயல் வீரர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்றபாடுகளை மாவட்ட துனை செயலாளர் ஷாஜகான். மாவட்ட பொருளாளர். அப்பாஸ். மாவட்ட இளைஞர் அணி அப்பாஸ். ஜபார். கவிஞர் ஹக். பரகாத்துல்லா. காஜா உசேன். நுர் முஹம்மது. ஆகியோர் செய்து வந்தார்கள். இறுதியில் சிறுபான்மை சமூக புரட்சி கட்சியின் மாவட்ட தலைவர் யூசுப் அவர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி மனித நேய மக்கள் கட்சியில் இனைதார். முடிவுவில் மாநகர செயலாளர் ரபிக் நன்றி கூறினார்.


செய்தி : கோவை தங்கப்பா

Tags: மனிதநேய மக்கள் கட்சி

Share this