Breaking News

சிதம்பரம் நகரில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள்

நிர்வாகி
0


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் 25.7.2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிதம்பரம் ஏ. ஆர். மஹாலில், லால்பேட்டை ஹாஜி எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில் நடைபெற்றது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு.

தலைவர் கே.ஏ. அமானுல்லா (லால்பேட்டை), செயலாளர் ஏ. சுக்கூர்(விருத்தாசலம்), பொருளாளர் டி. அப்துல் கபார் கான்( சிதம்பரம்), கௌரவ ஆலோசகர் எஸ். ஏ. அப்துல் கப்பார்(லால்பேட்டை), துணைத் தலைவர்கள் ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான்(விருத்தாசலம்), வி.எம்.ராஜா ரஹிமுல்லா(நெல்லிக்குப்பம்), எம்.ஏ. முஹம்மது ஜக்கரியா(சிதம்பரம்), எம்.ஐ. வதூத் (ஆயங்குடி), துணைச்செயலாளர்கள் கே. லியாகத் அலி (விருத்தாசலம்), வி.ஆர். முஹம்மது பைசல் (சிதம்பரம்), அப்துல் ரஹ்மான் (விருத்தாசலம்), என். அக்பர் அலி (கடலூர்),

முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் எம். தாஜுதீன் (சிதம்பரம்), முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எம். ராஜா முஹம்மது (பண்ருட்டி) , சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் கே. அஷ்ரப் அலி (நெல்லிக்குப்பம்), மகளிர் அணி அமைப்பாளர் ஜெ. யாஸ்மின் ஜாபர் ஷரீப் (செம்மண்டலம்) , மாநில பிரதிநிதிகள் ஏ. ஷபிகுர் ரஹ்மான் (லால்பேட்டை), டி. அப்துல்கப்பார்கான் (பி. முட்லூர்).

Tags: முஸ்லிம் லீக்

Share this