Breaking News

லால்பேட்டை மஹ்மூதா பீவி மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை வடக்குத் தெரு சின்னக் கண்டு மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும்,அப்துஸ் ஸலாம்-மெளலவி அப்துல் ரவூப் ஆகியோரின் தாயாருமான மஹ்மூதா பீவி அவர்கள் இன்று 8.01.2011 சனிக்கிழமை அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

Tags: வஃபாத் செய்தி

Share this