Breaking News

லால்பேட்டை மக்கள் கவனத்திற்க்கு!

நிர்வாகி
0

லால்பேட்டை மக்கள் கவனத்திற்க்கு!




அன்புடையிர்

அஸ்ஸலாமு அலைக்கும்….வரஹ்

இப்பொது தேர்தல் வந்துவிட்டது அரசியல்வாதிகள் தெருவுக்கு தெரு வருவார்கள்

அதுவும் நமது சமுதாய இயக்கங்கள் கட்சிகளின் தலைவர்கள் நமது ஊர் வருவார்கள் அவர்களை உபசரிப்பது மட்டும்தான் நமதுவேளையாகஇருந்தது…அதுஇன்றுமாறவோண்டும்….

மேலும் நமது சமுதாயத்தின் பெயரைசொல்லி நம்மிடம் ஓட்டுசேகரிக்கவருவார்கள்

அவர்களிடம் நாம் கோட்கவேண்டிய கேள்விகள் ?

நான்கு ஆண்டுகலாக நமது ஊரில் பயனிகள் நிழல் குடை இல்லை?

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் சிறுநீர் கழிப்பிடம் கூறைஇல்லை திறந்த நிலையில் உள்ளது...?

பள்ளியில் சுகாதாரம் இல்லை

ஆடு அறுக்க அரசு கட்டிகொடுத்தகட்டிடத்தில் அறுக்கப்படவில்லை வேலியில் அறுக்கப்படுகிறது இதைபேரூராட்சி கண்டு கொள்ளவில்லை

சுகாதாரஅமைச்சர் பன்னிர் செல்வம் திறந்து வைத்த லால்பேட்டை சுகாதாரமையம்

மருத்துவர்கள் வராமல் பூட்டு தொங்குகிறது…?

லால்பேட்டை மக்கள் எள்ளேரி சென்று சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் இன்தநிலைமை தேவையா இது அரசுக்கு தெரியாதா…?

லால்பேட்டையில்பன்றிகள்,நாய்கள்,குரங்குகள்தொல்லைக்கு வழி என்ன…?

இன்னும் கழிவுநீர் தெருக்கலில் ஓடுகிறது இதற்க்கு வழி என்ன…?

இன்னும் பல பல இதை எல்லாம் எந்ந இயக்கங்கள் தட்டி கேட்க்கும்;…?

இந்ததேர்தளில் நமது ஊர் மக்கள் கேட்க்கவேண்டும்…?

விழிப்புணர்வுபெறவேண்டும்..இது நடக்குமா….?

அரசு அலுவலர்கள் தவரு செய்தால்..புகார் செய்ய மக்கள் துனிந்து வரவெண்டும்…

அரசு சலுகைகள் நமக்கு கிடைக்காவிட்டால் கேட்டுபெருவது நமது உரிமை

வாக்களிப்பது நமது கடமை நமது வாக்கு விலை மதிப்பட்டறது…

அன்புடன்..

நஜீர் அஹமது

அபுதாபி


Tags: லால்பேட்டை

Share this