வடக்குதெரு மௌலவி மன்னார் முஹம்மது அல்-அய்ன்யில் மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை வடக்குதெரு முன்ஷீ மௌலானா மௌலவி சையதுஅஹமதுமிஸ்பாஹீ அவர்களின் மகன் மௌலவி மன்னார் முஹம்மது அவர்கள் அல்-அய்ன் யில் இன்று காலை 6.00, மணியளவில் 14.05.2011 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….
Tags: வஃபாத் செய்தி