லால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு!!!
நிர்வாகி
0
லால்பேட்டை,ஆக 31
ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 8 மணியளவில் நோன்பு பெருநாள்தொழுகைநடைபெற்றது.அவ்வமயம் ஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிள் காரி A. நூருல்அமீன் ஹள்ரத் சிறப்புரையாற்றி, பெருநாள் தொழுகை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்.பெருநாள் தக்பீர் பொது மக்கள்
மௌலானா மௌலவி ஹாஃபிள் காரி A. நூருல்அமீன் ஹள்ரத் பெருநாள் பயான்
மௌலானா மௌலவி ஹாஃபிள் காரி A. நூருல்அமீன் ஹள்ரத் நடத்திய பெருநாள் தொழுகை
மௌலானா மௌலவி ஹாஃபிள் காரி A. நூருல்அமீன் ஹள்ரத் பெருநாள் குத்பா
மௌலானா மௌலவி ஹாஃபிள் காரி A. நூருல்அமீன் ஹள்ரத் பெருநாள்துஆ
Tags: லால்பேட்டை