Breaking News

லால்பேட்டை ஜாக்கிர் ஹுசைன் நகர் அப்துல் கபூர் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை ஜாக்கிர் ஹுசைன் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் திருவண்ணாமலையார் மர்ஹும் அப்துல் சத்தார் அவர்களின் மகன் பண்டாரி அப்துல் கபூர் அவர்கள் 23.08.19 வெள்ளிக்கிழமை இன்று மதியம் 1:30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு ஜாக்கிர் ஹுசைன் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this