Breaking News

லால்பேட்டை கொத்தவால் தெரு ரெட்டியுரார் அப்துல் காதர் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை கொத்தவால் தெருவில் வசிக்கும் ரெட்டியுரார் நூருல் அமீன், யாசீன் இவர்களின் தகப்பனார் ஹாஜி அப்துல் காதர் அவர்கள் இன்று 4.00 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this