Breaking News

கொள்ளுமேடு தெற்கு தெரு அப்துல்லா மறைவு

நிர்வாகி
0

கொள்ளுமேடு தெற்கு தெருவில் வசிக்கும் அபுல் ஹஸன் ( ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி), அபுல் மல்ஹர், அபுல் ஹுசைன் , அபூஹுரைரா இவர்களின் தந்தை சை.அப்துல்லா அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பின்னர் கொள்ளுமேட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள் வட்டார செய்திகள்

Share this