Breaking News

ஆயங்குடி நாஜிரா பேகம் மறைவு

நிர்வாகி
0
ஆயங்குடியில் பெரிய பள்ளி வாசல் தெருவில் வசிக்கும் K. ஜஃபருல்லாஹ் அவர்களின் மனைவியும் மர்ஹும் J. முஹம்மது ஷரீஃப் அவர்களின் தாயாரும் லால்பேட்டையை சேர்ந்த R.S.P மௌலவி அபுல் ஃபைஸல், மௌலவி T.N. ஜாஃபர் அலி இவர்களின் மாமியார் நாஜிரா பேகம் அவர்கள் இன்று (29/12/2019) மதியம் 2 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று இஷா தொழுகைக்கு பிறகு ஆயங்குடியில் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this