Breaking News

லால்பேட்டை புதுப்பள்ளித்தெரு உம்முல் பலிலா மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை புதுப்பள்ளித்தெருவில் இருக்கும் வேதான் உரக்கடை ஹாஜி பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும்,மன்சுர் மற்றும் அபுல்ஹசனின் தாயாரும், மற்றும் சேவுசேன் ஹாஜி தைய்யூப் அவர்களின் மாமியாரும் உம்முல் பலிலா அவர்கள் இன்று இரவு 8:30 மணியளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this