லால்பேட்டை பேரூராட்சியில் கொரோனாநோய் தடுப்பு நடவடிக்கைகள்….
நிர்வாகி
0
இன்று காலை நமது இணையதளத்தில் லால்பேட்டை பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை என்ற பதிவு செய்ய பட்டது அதை தொடர்ந்து இன்று மதியம் கொரோனா நோய் தடுப்பு துப்புரவு பணி மற்றும் கிருமிநாசினி தெளித்தல் பணிக்கு உரிய பாதுகாப்புக்கான மாஸ்க், கையுறைகள் அணிந்து ஊழியர்கள் பணிக்கு சென்றனர் .
Tags: லால்பேட்டை