Breaking News

லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் மூலிகை கஞ்சி வழங்கினார்

நிர்வாகி
0
லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு அரசு ஹாஜி நூருல் அமீன் ஹழ்ரத் கிப்லா முன்னிலையில் முத்தவல்லி ஜமாத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் மூலிகை கஞ்சி கொடுக்கப்பட்டது.

Tags: லால்பேட்டை

Share this