லால்பேட்டை கொத்தவால் தெரு முஹம்மது சைய்யது மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை கொத்தவால் தெருவில் வசிக்கும் ஆடுரார் மர்ஹும் பிச்சைகனி அவர்களின் மகனும் ஜாபர் சாதிக், நிஜார் அஹமது, பஜீலுதீன் இவர்களின் தகப்பனாரும் ,ஆடுரார் முஹம்மது சைய்யது அவர்கள் இன்று *24/07/2020* தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.
வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.
Tags: வஃபாத் செய்திகள்