லால்பேட்டை மேலத் தெரு பாத்திமா பீவி மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை மேலத் தெருவில் வசிக்கும் தாணாச்சி முஹம்மது தாஹிர் அவர்களின் மனைவியும் சபீர் அஹ்மது ,சபியுல்லாஹ் தாயாருமான பாத்திமா பீவி அவர்கள் இன்று 24.07.2020 அதிகாலை 2.30 மணியாளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.
வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.
Tags: வஃபாத் செய்திகள்