Breaking News

லால்பேட்டை அமானிவீதி தில்சாத்பேகம் மறைவு

நிர்வாகி
0
div class="separator" style="clear: both; text-align: center;">

லால்பேட்டை அமானி வீதியில் இருக்கும் சோத்துப்பானை இதாயத்துல்லா அவர்களின் மகளும் இம்தாதுல்லா அவர்களின் மனைவியும் தஜ்மீல் அவர்களின் தாயார் தில்சாத் பேகம் அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் பக்காவை அடைந்துவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்.

வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this