இராயநல்லூர் கனல் உ .கண்ணன் இல்லத் திருமணம்
நிர்வாகி
0
மணமக்கள் :: இரவி.பிரகாஷ் MBA.MPhil - தேவி B.E,
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்துக்களுடன்…
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்
Tags: திருமண வாழ்த்து